ராஜபக்சே ஆட்சியில் தமிழர்கள் கடத்தப்பட்டு கொலை - இலங்கை கடற்படையால் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் : இலங்கை அமைச்சர் மனோ கணேசன் குற்றச்சாட்டு
Sep 16 2019 8:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையில் கடந்த ராஜபக்சே ஆட்சியில் தமிழ் மக்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும், இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இலங்கை அமைச்சர் திரு. மனோ கணேசன் குற்றம்சாட்டினார். தமிழகம் வந்துள்ள இலங்கை தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் துறை அமைச்சர் திரு.மனோ கணேசன், சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, இலங்கையில் வாழும் தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்.