சென்னையில் தனியார் கல்லூரியில் 10 லட்சம் விதைப் பந்துகள் செய்யும் விழா : புவி வெப்பமயமாதலை தடுக்க மாணவர்கள் விழிப்புணர்வு

Sep 22 2019 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 10 லட்சம் விதைப் பந்துகள் செய்யும் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

புவி வெப்பமயமாதலுக்கு எதிராக பல்வேறு இடங்களில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவர்களுக்கு விதைப்பந்து செய்வது குறித்தும் அதனுடைய பயன்பாடுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், மரம் வளர்த்து இந்தியாவை காப்போம் என உறுதிமொழி எடுத்து கொண்டுனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00