சென்னை நகரில் சாதாரண மழைக்கே சாலைகளில் தேங்கிய மழைநீர் : கடும் போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி
Sep 22 2019 6:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை நகரில், சாதாரண மழைக்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புரங்களில் இன்றும் கனமழை பெய்தது. வடபழனி, கோயம்பேடு, அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் கன மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.