ராஜீவ் காந்தி மரணம் குறித்து அவதூறாக பேசிய சீமானுக்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? : காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் கேள்வி
Oct 15 2019 6:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜீவ் காந்தி மரணம் குறித்து அவதூறாக பேசிய சீமானுக்கு திமுகவில் இருந்து கண்டனம் தெரிவிக்காதது ஏன் என காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீமானுக்கு எதிர்வினையாற்றுவதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தோல்வியடைந்துவிட்டதாக தெரிவித்தார்.