நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்‍குவரத்து பாதிப்பு : நிலச்சரிவின்போது செல்போனில் பதிவான பதைபதைக்‍கும் காட்சிகள்

Oct 16 2019 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக 10-க்கும் மேற்பட்ட சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக உதகை - குந்தா சாலையில் குந்தா அணை அருகே 5-க்‍கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்படும்போது முன்னெச்சரிக்கையாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இக்‍காட்சிகள் மொபைல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சாலைகளில் பாறைகள், மண் குவியல்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள், பள்ளிக்‍ குழந்தைகள் நடந்தே சென்றனர். இதேபோல் குன்னூர் - மேட்டுபாளையம் சாலையில் 5-க்‍கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00