புழல் மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை - 50க்‍கும் மேற்பட்ட போலீசார் செல்போன், கஞ்சா புழக்‍கம் குறித்து ஆய்வு

Oct 16 2019 2:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

புழல் மத்திய சிறையில் செல்போன், கஞ்சா போன்றவை புழக்‍கத்தில் இருக்‍கிறதா என்பது குறித்து, 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.

புழல் மத்திய சிறையில் செல்ஃபோன், கஞ்சா போன்றவை புழக்‍கத்தில் உள்ளதாக அவ்வவ்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்காக காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு, செல்ஃபோன்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில், விசாரணை, தண்டனை மற்றும் மகளிர் சிறை பிரிவுகளில் செல்போன், கஞ்சா, மொபைல் போன் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்று சோதனை நடைபெற்றது. காலை 6 மணி முதல் துணை காவல் ஆணையர் திருமதி ரவளி பிரியா தலைமையில், 50-க்‍கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனை மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00