தீபாவளியை முன்னிட்டு விறுவிறுப்படையும் ஆடுகள் விற்பனை - சேலம் ஆத்தூர் அருகே சந்தையில் நான்கு கோடி ரூபாய் வரை விற்பனை
Oct 19 2019 2:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்டம் வீரகனூர் ஆட்டுச் சந்தையில் சுமார் நான்கு கோடி ரூபாய்வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரகனூரில் நடைபெறும் வாரச்சந்தை, மாவட்டத்திலேயே மிகப்பெரிய சந்தையாகும். இங்கு விற்பனைக்காக ஆடுகள் குவிந்தன. சுமார் நான்கு கோடி ரூபாய்வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.