தீபாவளியை முன்னிட்டு விறுவிறுப்படையும் ஆடுகள் விற்பனை - சேலம் ஆத்தூர் அருகே சந்தையில் நான்கு கோடி ரூபாய் வரை விற்பனை

Oct 19 2019 2:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்டம் வீரகனூர் ஆட்டுச் சந்தையில் சுமார் நான்கு கோடி ரூபாய்வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரகனூரில் ​நடைபெறும் வாரச்சந்தை, மாவட்டத்திலேயே மிகப்பெரிய சந்தையாகும். இங்கு விற்பனைக்‍காக ஆடுகள் குவிந்தன. சுமார் நான்கு கோடி ரூபாய்வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00