அதிகாரத்தை விட்டுக் கொடுக்க பா.ஜ.க.வுக்கு மனமில்லை : திருநாவுக்கரசர்
Nov 13 2019 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மனமில்லாததால், யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும், அங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார்.