அதிகாரத்தை விட்டுக் கொடுக்க பா.ஜ.க.வுக்கு மனமில்லை : திருநாவுக்கரசர்

Nov 13 2019 2:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க அதிகாரத்தை விட்டுக்‍ கொடுக்க மனமில்லாததால், யாரும் ஆட்சி அமைக்‍க முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும், அங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00