நாகையில் இயற்கையான முறையில் களைகளை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்

Nov 14 2019 8:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகையில், இயற்கையான முறையில் களைகளை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

நாகை மாவட்டம், கண்டமங்கலம் கிராமத்தில் இயற்கை விவசாய முறைகள் குறித்து, விவசாயிகளுக்கு வயல்வெளியில் களப்பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கியது. இந்த பயிற்சியில், இயற்கையான முறையில் களை எடுப்பது, கோனோவீடர் கருவியை பயன்படுத்தி களை எடுப்பது, உரமிடுவது உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு, செயல்முறைகளுடன் விளக்கத்துடன் கூடிய நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00