நாகையில் காப்பக வாயிலில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை : விட்டுச்சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை

Nov 20 2019 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகையில், குழந்தைகள் காப்பக வாயிலில், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விட்டுச்சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறையில் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகள் வளர்க்‍கப்படுகின்றன. இந்நிலையில், குழந்தைகள் காப்பகம் வாயிலில் நேற்று குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது, பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை அனாதையாக கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அக்‍குழந்தையை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறியதால், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தகவல் அளித்ததன் பேரில் காப்பகத்தில் பாதுகாப்பாக குழந்தையை வைத்திருக்க ஒப்புதல் அளித்தனர். இதனால் காப்பகத்திற்கு குழந்தை எடுத்துச் செல்லப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00