தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு : அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றச்சாட்டு
Nov 21 2019 2:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் திருமதி சுகந்தி குற்றம் சாட்டினார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குழந்தைகள் மீதான் வன்முறைகள் குறித்து விசாரிப்பதற்காக குழந்தை நல நீதி மன்றம் உருவாக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.