நெல் ஜெயராமனின் முதலாமாண்டு நினைவஞ்சலி : நெல் ஜெயராமனின் பெயரில் விருது வழங்க அரசுக்கு கோரிக்கை

Dec 7 2019 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

நூற்றுக்கணக்கான பாரம்பாரிய அரியவகை நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள் நெல் ஜெயராமனின் பெயரில் விருது வழங்கிட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலப்போக்கில் நம்மிடம் இருந்து மறைந்த நூற்றுக்கணக்கான அரியவகை நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் முதலாமாண்டு நினைவஞ்சலி ஆதிரெங்கம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் திரளான விவசாயிகள் மட்டுமின்றி பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு மறைந்த நெல் ஜெயராமனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விவசாயிகள், தமிழக அரசு நெல் ஜெயராமன் பெயரில் சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்க வேண்டும், அரசு வேளாண் ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00