உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லையென்றால் மத்திய அரசு நிதி ஒதுக்காது : இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி

Dec 9 2019 9:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால், மாநில அரசுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காது என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அத்தகைய நெருக்கடியை உருவாக்க மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00