உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லையென்றால் மத்திய அரசு நிதி ஒதுக்காது : இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி
Dec 9 2019 9:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால், மாநில அரசுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காது என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அத்தகைய நெருக்கடியை உருவாக்க மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.