பொது சின்னம் கோரி அ.ம.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு - அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கான உரிமைகளை வழங்கவும் வலியுறுத்தல்
Dec 9 2019 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொதுச் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் இன்று மனு அளிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு உண்டான அனைத்து உரிமைகளையும் வழங்க மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் திரு.ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.