கன்னியாகுமரியில் மூணு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது

Dec 14 2019 3:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரியில் மூணு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகளவு புழக்கத்தில் விடப்படுகின்றன. நாகர்கோவிலில் உள்ள வடசேரி பகுதியில் மூணு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட வடசேரி போலீசார், பூதப்பாண்டியை சேர்ந்த அருண், ஊட்டுவாழ் மடத்தைச் சேர்ந்த விக்னேஷ் பாண்டியன் மற்றும் கிருஷ்ணன்கோயிலை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00