விவசாயிகள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல : பிரபல நடிகர் நானா படேகர் கருத்து
Jan 23 2020 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாயிகள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல என்று பிரபல நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்ட்ர மாநிலம் Chinchwad பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சரத்பவார்தான் தன்னுடைய கதாநாயகன் என்றும், இந்திய அரசியல் சாணக்கியன் என தெரிவித்தார். ஆதரவும், ஊக்கமும்தான், விவசாயிகளுக்கு முக்கிய தேவை என குறிப்பிட்ட நடிகர் நானா படேகர், கடன்களை தள்ளுபடி செய்வது மட்டுமே அவர்களது பிரச்னைக்கு தீர்வாகாது என தெரிவித்தார்.