விவசாயிகள் ஒன்றும் பிச்சைக்‍காரர்கள் அல்ல : பிரபல நடிகர் நானா படேகர் கருத்து

Jan 23 2020 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

விவசாயிகள் ஒன்றும் பிச்சைக்‍காரர்கள் அல்ல என்று பிரபல நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்ட்ர மாநிலம் Chinchwad பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சரத்பவார்தான் தன்னுடைய கதாநாயகன் என்றும், இந்திய அரசியல் சாணக்‍கியன் என தெரிவித்தார். ஆதரவும், ஊக்‍கமும்தான், விவசாயிகளுக்‍கு முக்‍கிய தேவை என குறிப்பிட்ட நடிகர் நானா படேகர், கடன்களை தள்ளுபடி செய்வது மட்டுமே அவர்களது பிரச்னைக்‍கு தீர்வாகாது என தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00