இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கருவியாக கடவுள் தேர்ந்தெடுத்துள்ளதாகப் பேச்சு : ராமர் கோயில் கும்பாபிஷேக விழா குறித்து பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வ பதிவு

Jan 12 2024 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமர் கோயில் கும்பாபிஷேக விழா தொடர்பாக பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு கருத்துகளை பதிவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. அதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கருவியாக கடவுள் தன்னை தேர்ந்தெடுத்ததாகவும், இதை மனதில் கொண்டு 11 நாட்கள் சிறப்பு பூஜையை தொடங்குவதாகவும் கூறியுள்ளார். பொதுமக்கள் அனைவரிடமும் ஆசிர்வாதம் தேடுவதாகக்‍ கூறியுள்ள பிரதமர், இந்த உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது மிகவும் கடினம் என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00