சுனந்தா புஷ்கர் மரண வழக்‍கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள டெல்லி நீதிமன்றம் அனுமதி

Feb 22 2020 2:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

சுனந்தா புஷ்கர் மரண வழக்‍கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சசி தரூர், வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள டெல்லி Rouse Avenue நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக, சசிதரூர் மீது வழக்‍குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சசிதரூர், வெளிநாடு செல்ல தடை விதிக்‍கப்பட்டுள்ள நிலையில், வரும் மே மாதம், ஐக்‍கிய அரபு அமீரகம், ஃபிரான்ஸ், நார்வே ஆகிய நாடுகளுக்‍கு செல்ல அவருக்‍கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00