டெல்லி கலவரம் தீவிரமடைவதால் மத்திய அரசு அவசர ஆலோசனை - உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 20-ஆக உயர்ந்ததால் தலைநகரில் நீடிக்‍கிறது பதற்றம்

Feb 26 2020 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் தொடர்ந்து கலவரம் தீவிரமாகி வருவதால் அதுகுறித்து ஆலோசனை நடத்த, மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது. டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை, 13-ஆக இருந்த நிலையில், மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக Guru Teg Bahadur மருத்துவமனை, அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதுது. இதன்மூலம் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 18-ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் நிலைமையை கட்டுக்‍குள் கொண்டு வர காவல்துறையினர் நடவடிக்‍கை மேற்கொண்டு வருகின்றனர். வன்முறை அதிகரித்து வரும் சில இடங்களில், கலவரக்‍காரர்களை, கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யமுனா விஹார் உள்ளிட்ட வன்முறை பரவிவரும் சில பகுதிகளில், இந்த உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00