டெல்லி நிர்பயா வழக்கு - குற்றவாளி பவன்குமார் குப்தா சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்
Feb 28 2020 7:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி, நிர்பயா வழக்கின் குற்றவாளி பவன்குமார் குப்தா உச்சதீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா, தனது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.