டெல்லி நிர்பயா வழக்‍கு - குற்றவாளி பவன்குமார் குப்தா சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்‍கல்

Feb 28 2020 7:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி, நிர்பயா வழக்கின் குற்றவாளி பவன்குமார் குப்தா உச்சதீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா, தனது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00