டெல்லியில் அரசு புற்றுநோய் சிகிச்சை மைய மருத்துவருக்கு கொரோனா : மருத்துவமனை மூடல் - தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள்

Apr 1 2020 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில், அரசு மருத்துவர் ஒருவருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் பணியாற்றிய மருத்துவமனை மூடப்பட்டது.

பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த சகோதரரிடம் இருந்து, டெல்லி அரசு புற்றுநோய் சிகிச்சை மைய மருத்துவருக்‍கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பாதிக்‍கப்பட்ட மருத்துவர் பணிபுரிந்த மருத்துவமனை மூடப்பட்டது. மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள், பணியாற்றிய உதவியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு புற்றுநோய் சிகிச்சை மையம் முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00