ஏா் இந்தியாவின் குறிப்பிட்ட 4 விமானங்களில் கடந்த மார்ச் மாதம் பயணித்தவர்களுக்‍கு அரசு முக்கிய அறிவிப்பு - யாருக்காவது கொரோனா பாதிப்பு உறுதியானால் எஞ்சிய பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுகோள்

Apr 6 2020 2:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏா் இந்தியாவின் குறிப்பிட்ட 4 விமானங்களில் கடந்த மார்ச் மாதம் பயணித்தவர்களுக்‍கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால், சம்மந்தப்பட்ட விமானங்களில் பயணித்தவா்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 22-ம் தேதி மும்பையில் இருந்து டெல்லி சென்ற ஏஐ-101 விமானத்தில் பயணித்த ஒருவருக்கும், 23-ம் தேதி டெல்லியிலிருந்து பாட்னா சென்ற ஏஐ-415 விமானத்தில் பயணித்த ஒருவருக்கும், மும்பையில் இருந்து பனாஜிக்கு கடந்த 19-ம் தேதி சென்ற ஏஐ-661 விமானத்தில் பயணித்த ஒருவருக்‍கும், டெல்லியிலிருந்து கோவாவுக்கு, கடந்த 22-ம் தேதி சென்ற ஏஐ-883 விமானத்தில் பயணித்த ஒருவருக்‍கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட இந்த 4 விமானங்களிலும் அதே தேதிகளில் பயணித்தவா்கள் தங்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுவதாக ஏா் இந்தியா கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00