தேசிய ஊரடங்கு வரும் 15-ம் தேதியுடன் முடிவுக்கு வரும் : உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் அறிவிப்பு

Apr 6 2020 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய ஊரடங்கு வரும் 15-ம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்ரப்பிரதேச எம்.பி.க்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங்கில் பேசிய முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத், வரும் 15-ம் தேதியுடன் முழு ஊரடங்கு வாபஸ் பெறப்படும் என தெரிவித்தார். அதன்பிறகும், மக்‍கள், கூட்டம் சேராமல் தடுக்‍க எடுக்‍கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். திரு.யோகி ஆதித்யாநாத், ஊரடங்கு முடிவுக்‍கு வரும் எனக்‍கூறியது, அம்மாநிலத்தில் ஊரடங்கு அகற்றப்படும் என்ற விதத்தில் கூறினாரா அல்லது நாடு முழுவதும் ஊரடங்கு அகற்றப்படும் எனக்‍ கூறினாரா என்று தெளிவாக தெரிவிக்‍கப்படவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00