பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கின
Jun 3 2020 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்குச்சந்தைகள் இன்று காலை உயர்வுடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 514 புள்ளிகள் உயர்ந்து, 34 ஆயிரத்து 339 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 164 புள்ளிகள் அதிகரித்து, 10 ஆயிரத்து 143 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாய் மதிப்பு 75 ரூபாய் 4 காசுகளாக இருந்தது.