தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் செய்யக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு - ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்‍க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Jun 5 2020 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் செய்யக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்‍க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி, சில கல்லூரிகளும், பெரிய கட்டடங்களும் கொரோனாPART 1A தனிமை மையங்களாக மாற்றப்பட்டன. இதனிடையே, கொரோனா தொற்றுக்‍கு சிகிச்சையளிக்‍க சில தனியார் மருத்துவமனைகளுக்‍கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் மருத்துவமனைகள் சில, அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்‍கு தொடரப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு, குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயம் செய்யக்கோரி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்‍கு இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது, மனு குறித்து ஒருவாரத்திற்குள் பதிலளிக்‍கவும், விளக்‍கத்தை தாக்‍கல் செய்யவும் மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00