புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,468ஆக உயர்வு : இதுவரை கொரோனாவால் 18 பேர் பலி
Jul 13 2020 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடித்தால் விரைவில் தொற்று பரவலை தடுக்க முடியும் என குறிப்பிட்டார்.