இந்திய முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு : கேரள அரசு

Aug 12 2020 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சில முக்கிய ரகசியங்களை, வெளிநாடுகளுக்கு விற்றதாக தவறாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி திரு. நம்பி நாராயணனுக்கு, 1 கோடியே 30 லட்சம் ரூபாயை இழப்பீடாக கேரள அரசு அளித்துள்ளது. 1994-ம் ஆண்டு ‍வேவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு நம்பி நாராயணனை கைது செய்து கேரள போலீசார் சிறையில் அடைத்தனர். சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரியவந்தது. கேரள அரசு, இழப்பீடு தர வேண்டும் என்று திரு. நம்பி நாராயணன் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், கேரள அரசு சிறப்பு அதிகாரி அளித்த அறிக்கையின்படி, அவருக்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீட்டை கேரள அரசு வழங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00