புதுச்சேரியில் இன்று ஒரேநாளில் 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Aug 12 2020 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில், இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரேநாளில் 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆறாயிரத்து 381ஆக அதிகரித்துள்ளது. இதில், இரண்டாயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்றாயிரத்து 669 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 96ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00