இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் தெளிவான உத்தி தேவை - விலை, சமமான விநியோகம் ஆகியவற்றை உறுதி செய்ய ராகுல்காந்தி வலியுறுத்தல்
Aug 14 2020 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவின் கொரோனா தடுப்பூசியைக் கையாள்வது குறித்த தெளிவான உத்திகளை வகுக்க வேண்டுமென திரு.ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்த நாடாக, இந்தியா விரைவில் மாறும் எனவும், இந்த தடுப்பூசி பாரபட்சமின்றி அனைவருக்கும் கிடைப்பதையும், மலிவான விலையில் கிடைக்கவும் தேவையான உத்திகளை இப்போதே மத்திய அரசு வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.