இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் தெளிவான உத்தி தேவை - விலை, சமமான விநியோகம் ஆகியவற்றை உறுதி செய்ய ராகுல்காந்தி வலியுறுத்தல்

Aug 14 2020 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் கொரோனா தடுப்பூசியைக் கையாள்வது குறித்த தெளிவான உத்திகளை வகுக்க வேண்டுமென திரு.ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்த நாடாக, இந்தியா விரைவில் மாறும் எனவும், இந்த தடுப்பூசி பாரபட்சமின்றி அனைவருக்கும் கிடைப்பதையும், மலிவான விலையில் கிடைக்கவும் தேவையான உத்திகளை இப்போதே மத்திய அரசு வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00