மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் : முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்

Sep 21 2020 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாநிலங்களவையில் எட்டு எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, ஜனநாயகத்தை பாரதிய ஜனதா கட்சி மீண்டும் படுகொலை செய்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், எதேச்சாதிகார மனநிலையில் மத்திய அரசு செயல்படுவத‌ாகவும், இதற்கு ஒரு‍போதும் அடிபணிய மாட்டோம் என்றும், பாசிச அரசை எதிர்த்து போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00