நீட் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உண்மைக்குப் புறம்பாக தவறான கருத்துக்களை பதிவு செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டு
Sep 23 2020 4:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உண்மைக்குப் புறம்பாக தவறான கருத்துக்களை பதிவு செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. தமிழ்நாட்டில் நீட் வருவதற்கு தற்போதுள்ள மத்திய பா.ஜ.க.வும், மாநில அ.தி.மு.க. அரசும்தான் காரணம் என அகில இந்திய மாணவர் தேசிய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் திரு.மாரிகுமார் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் சுரண்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.