நீட் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உண்மைக்குப் புறம்பாக தவறான கருத்துக்களை பதிவு செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டு

Sep 23 2020 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீட் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உண்மைக்குப் புறம்பாக தவறான கருத்துக்களை பதிவு செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. தமிழ்நாட்டில் நீட் வருவதற்கு தற்போதுள்ள மத்திய பா.ஜ.க.வும், மாநில அ.தி.மு.க. அரசும்தான் காரணம் என ​அகில இந்திய மாணவர் தேசிய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் திரு.மாரிகுமார் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் சுரண்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00