இந்திய பங்குச்சந்தைகள் காலை உயர்வுடன் தொடங்கின
Sep 25 2020 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 6 நாட்களாக சரிவை சந்தித்துவந்த நிலையில் இன்று காலை உயர்வுடன் தொடங்கின.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 395 புள்ளிகள் உயர்ந்து, 36 ஆயிரத்து 948 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 121 புள்ளிகள் அதிகரித்து, 10 ஆயிரத்து 927 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாய் மதிப்பு 73 ரூபாய் 73 காசுகளாக இருந்தது.