புதுச்சேரியில் புதிதாக 53 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,020ஆக உயர்வு
Dec 1 2020 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 20 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியானதால், கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ளது. 35 ஆயிரத்து 970 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.