டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் : மத்திய பா.ஜ.க. அரசுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்
Dec 2 2020 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 7-வது நாளாக தீவிரம் அடைந்துள்ள நிலையில், மத்திய பா.ஜ.க. அரசுக்கு திரு. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தங்களது நண்பர்களின் வருவாயை 4 மடங்காக உயர்த்தும் மத்திய அரசு, விவசாயிகளின் வருவாயை பாதியாகக் குறைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். வசதி படைத்தவர்களுக்கான அரசு இது என்றும் திரு. ராகுல் விமர்சித்துள்ளார்.