டெல்லிக்குள் யாரை அனுமதிப்பது என்பதை காவல்துறை முடிவு செய்யும் - விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

Jan 19 2021 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லிக்‍குள் யாரை அனுமதிப்பது என்பதை காவல் துறை முடிவு செய்வார்கள் என, விவசாயிகள் டிராக்‍டர் பேரணிக்‍கு எதிரான வழக்‍கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்‍கணக்‍கான விவசாயிகள் பங்கேற்றுள்ள போராட்டம் 56 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில், விவசாயிகள் டிராக்‍டர் பேரணி நடத்துவதைத் தடுக்‍கக்‍கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்‍கு விசாரணைக்‍கு வந்தது. அப்போது, இது சட்டம்-ஒழுங்கு பிரச்னை என்பதால், டெல்லிக்‍குள் யாரை அனுமதிப்பது என்பதை டெல்லி காவல் துறை முடிவு செய்ய வேண்டுமென தலைமை நீதிபதி திரு.எஸ்.ஏ.பாப்டே தெரிவித்தார். இதையடுத்து, இவ்வழக்‍கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00