பீகாரில் கல்வி, வேலைவாய்ப்பை வலியுறுத்தி இடதுசாரிகள் போராட்டம் - போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
Mar 1 2021 5:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீகார் மாநிலம் பாட்னாவில், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சி உறுப்பினர்களை, தண்ணீர் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர். பிறகு அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.