புதுச்சேரியில் வாக்‍கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆய்வு

Mar 6 2021 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் வாக்‍கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புதுச்சேரியில் கொரோனா தொற்று காரணமாக, வாக்‍குச்சாவடிகளின் எண்ணிக்‍கை ஆயிரத்து 559ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாக்‍கு எண்ணிக்‍கை மையமும் மூன்றாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. லாஸ்பேட்டையில் அரசு மகளிர் தொழில்நுட்பக்‍ கல்லூரி, மோதிலால் நேரு ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தாகூர் கலைக்கல்லூரி ஆகிய மூன்று இடங்களில், மாவட்ட ஆட்சியர் திரு.பூர்வாகார்க் தலைமையில் தேர்தல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00