ஸ்புட்னிக் தடுப்பூசி அடுத்த வாரம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் - ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஸ்புட்னிக் தயாரிப்பு தொடங்கும் என மத்திய அரசு தகவல்

May 14 2021 11:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவின் ஸ்புன்ட்னிக்-வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல், மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக, கடந்த ஒன்றாம் தேதியன்று, ரஷ்யாவில் இருந்து ஒன்றரை லட்சம் தடுப்பூசிகள் இந்தியா கொண்டு வரப்பட்டன. 2-வது கட்டமாக இன்று ஒன்றரை லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இந்தியா வரவுள்ளன. அடுத்த வாரத்தில் இருந்து ஸ்புட்னிக் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும், ஜூலை மாதத்தில் இருந்து இந்தியாவில் உற்பத்தி தொடங்கப்படும் எனவும், நிதி ஆயோக் உறுப்பினர் திரு.பால் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00