ஜம்மு காஷ்மீரில் 14 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை - புல்வாமாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவரவாதிகள் சுட்டுக் கொலை

Jul 31 2021 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீரில் 14 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புல்வாமாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இயக்‍க தளபதி இதயத்துல்லா கைது செய்யப்பட்டதுடன், 5 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக ஜம்மு, ராம்பன், காஷ்மீர் உள்ளிட்ட 14 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

இதனிடையே புல்வாமா மாவட்டத்தில் நாக்பெரான்-தார்சார் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00