தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக தகவல் - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளதால், மதுபானம் அருந்துவோருக்கு பெரும் சந்தேகம்

Sep 17 2021 7:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கி வருவதாக வெளியான தகவல், பலரையும் அதிர்ச்சிக்கும் சந்தேகத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. டாஸ்மாக் விற்பனை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள டாஸ்மாக் நிர்வாகம், 2010-11-ம் ஆண்டுகளில் 3 கோடியே 56 லட்சம் ரூபாயும், 2011-12-ம் ஆண்டுகளில் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாயும், 2012-13-ம் ஆண்டுகளில் 103 கோடியே 64 லட்சம் ரூபாயும், 2013-14-ம் ஆண்டுகளில் 64 கோடியே 40 லட்சம் ரூபாயும், 2019-20-ம் ஆண்டுகளில் 64 கோடியே 44 லட்சம் ரூபாயும் நஷ்டத்தில் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00