குடியரசு விழாவில் ஆட்டோ ஓட்டுநர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்‍கு அழைப்பு

Jan 20 2022 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டில் முதன்முறையாக குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்க ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டிட தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் திரு.மோடியின் உத்தரவுப்படியே இந்த அழைப்பு விடுக்‍கப்பட்டதாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடியரசு தின விழாவில் பங்கேற்க 8 ஆயிரம் பார்வையாளர்ளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் வெளிநாட்டு தலைவர்கள் யாரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவில்லை என்றும் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00