செல்ஃபோன் திருடிய நபருக்கு கொடூர தண்டனை : செருப்பு மாலை அணிவித்து, லாரியில் கட்டி துன்புறுத்தல் - லாரி ஓட்டுனர் - உதவியாளரை கைது செய்த போலீஸ்

May 26 2022 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

செல்ஃபோன் திருடிய நபருக்‍கு செருப்பு மாலை அணிவித்து, லாரியின் முன்பக்‍கம் அவரை கட்டி லாரியை இயக்‍கிய சம்பவம் ஒடிஷாவில் அரங்கேறியது.

ஒடிஷாவின் பாரதீப் பகுதியில், சரக்‍கு லாரி ஓட்டுனர் ஒருவரின் செல்ஃபோனை திருடிய நபரை, அந்த லாரி ஓட்டுனரும், அவரது உதவியாளரும் கட்டி வைத்து, செருப்பு மாலை அணிவித்தனர். பின்னர் கொடூரமான முறையில் அவரை அடித்து உதைத்து லாரியில் கட்டிக்‍கொண்டு சென்றனர்.

வீடியோ காட்சியை கொண்டு பாதிக்‍கப்பட்ட நபரை அடையாளம் கண்ட போலீசார், அவர் அளித்த புகாரின் பேரில், லாரி ஓட்டுனரையும், உதவியாளரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00