நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,167 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்
May 26 2022 3:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் 15 ஆயிரத்து 414 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 4 கோடியே 26 லட்சத்து 4 ஆயிரத்து 881 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 167 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 192 கோடியே 82 லட்சத்து 3 ஆயிரத்து 555 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.