புதுச்சேரியில் பள்ளி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரிப்பு : அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Jul 1 2022 2:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதை தடுக்கத் தவறிய கல்வித்துறை மற்றும் காவல்துறை பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சரைக் கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணா சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.