இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின
Aug 10 2022 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 62 புள்ளிகள் உயர்ந்து 58 ஆயிரத்து 915 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 18 புள்ளிகள் அதிகரித்து 17 ஆயிரத்து 543 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 79 ரூபாய் 52 காசாக இருந்தது.