டெல்லி சாந்தினி சவுக் மார்க்கெட் பகுதியில் இரவு பற்றிய தீ : தொடர்ந்து 12 மணி நேரமாக எரிந்து வரும் தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்

Nov 25 2022 2:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி சாந்தினி சவுக் மார்க்‍கெட் பகுதியில் பற்றிய தீ 12 மணி நேரமாக எரிந்து வருகிறது. தீயை முழுமையாக அணைக்‍க தீ அணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். சாந்தினி சவுக்கின் பாகிரத் பேலஸ் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் நேற்று இரவு 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகக்‍ கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து இரவு 9.30 மணிக்‍கு தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக 40-க்‍கும் மேற்பட்ட தீ அணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், தீ அணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 12 மணி நேரமாக எரிந்துவரும் தீயை அணைக்‍க, தொடர்ந்து போராடி வருவதாக தீ அணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை என்றும், ஆனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00