ஜம்மு காஷ்மீர்: சோஃபியான் மாவட்டத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்த தீவிரவாதிகள் சதி

Nov 26 2022 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீரில், பிரஷர் குக்கர் வெடிகுண்டை, துரிதமாக செயல்பட்டு போலீசார் செயலிழக்‍கச் செய்ததால் பெரும் சதி முறியடிக்‍கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் ராணுவத்தின் 44-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினர் இணைந்து நடத்திய சோதனையின்போது, சோஃபியான் மாவட்டம் இமாம்சாஹிப் பகுதியில், குக்கரில் வைக்கப்பட்டிருந்த மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேகமாக செயல்பட்ட வீரர்கள், வெடிகுண்டை லாவகமாக செயலிழக்‍கச் செய்தனர். இதனால் பெரும் சதி முறியடிக்‍கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00