உத்தரபிரதேசத்தில் சேமிப்பு கிடங்கு இடிந்து விழுந்து பலியானோர் எண்ணிக்கை 14-ஆக உயர்வு : விபத்து குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

Mar 18 2023 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரபிரதேச மாநிலத்தில் சேமிப்புக் கிடங்கின் மேற்கூரை சரிந்து பலியானோர் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. சம்பல் மாவட்டத்தில் உள்ள தனியார் வேளாண் விளைபொருள் குளிர்பதன சேமிப்புக் கிடங்கில்தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இடிபாடுகளுக்குள் இருந்து 21 பேர் மீட்கப்பட்ட நிலையில் அதில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இடிந்து விழுந்த மேற்கூரை 3 மாதங்களுக்கு முன்தான் கட்டப்பட்டதாகவும், கிடங்கில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக அளவிலான உருளைக் கிழங்குகள் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00