தெலங்கானா முதலமைச்சரின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறையினர் 10 மணி நேரம் விசாரணை - மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்

Mar 21 2023 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேட்டு வழக்கில் தெலங்கானா முதலமைச்சரின் மகளும், எம்எல்சியுமான கவிதாவிடம் அமலாக்கத்துறையினர் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். ஏற்கனே கடந்த 11-ம் தேதி கவிதா டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து 2-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதன் அடிப்படையில் நேற்று ஆஜரானார். அவரிடம் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு கவிதாவின் பதில்களை அமலாக்கத்துறையினர் பதிவு செய்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00