புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா ஜனநாயகத்தின் பெருவிழா : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி
May 26 2023 3:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் நாளை மறுநாள் நடைபெறும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா ஜனநாயகத்தின் பெருவிழா என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். . குஜராத் மாநிலம் நர்மதாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திறப்பு விழா நிகழ்ச்சி மோதல் பிரச்னையாக மாறக்கூடாது என்றும், அரசியலாக்குவதற்கும் வரையறை உள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக கொண்டாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.